32 பாதிரியார்களை ஏமாற்றி €230,000 யூரோக்கள் மோசடி!!
26 மார்கழி 2025 வெள்ளி 07:05 | பார்வைகள் : 1886
பரிசில் உள்ள 32 பாதிரியார்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து €230,000 யூரோக்கள் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற பாதிரியார்களுக்கு தொடர்ச்சியாக தொலைபேசியில் அழைத்து, கடிதங்கள் அனுப்பி அவர்களிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளார். 'சரிட்டி' அமைப்பு ஒன்றுக்கு இந்த பணத்தை சேகரிப்பதாகவும், ஏராளமான குழந்தைகளை தாம் பராமரிப்பதாகவும் பொய்யான ஆவணங்களை காண்பித்து இந்த பணத்தினை வசூலித்துள்ளார்.
ஆனால் உண்மையில் அவர் தெரிவித்த அனைத்தும் பொய்யான தகவல் எனவும், அவ்வாறான சரிட்டி அமைப்பு எதையும் அவர் நடாத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் மொத்தமாக €230,000 யூரோக்கள் வசூலித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan