குளிரில் உறைந்து - ஒருவர் பலி!!
25 மார்கழி 2025 வியாழன் 20:11 | பார்வைகள் : 1978
வீடற்றவர் ஒருவர் குளிரில் உறைந்து பலியாகியுள்ளார். 35 வயதுடைய குறித்த நபர் கடந்த 2 வருடங்களாக வீடற்றவராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Marne மாவட்டத்தில் நேற்று கிறிஸ்மசுக்கு முந்தைய தினமாக 24 ஆம் திகதி இரவு அவரது சடலம் மீட்கப்பட்டது. 35 வயதுடைய அவரது இறப்புக்கு பாதுகாப்பான தங்குமிடம் இல்லாதாகவும், குளிரில் உறைந்து அவர் உயிரிழந்தாக SAMU மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது பெயர் மோர்ஹன் எனவும், அவர் அக்கிராம மக்களால் நன்கு அறியப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
குளிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இன்னும் Marne மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், அதற்குள்ளாக இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan