பாலஸ்தீன கொடியை அகற்ற மறுத்ததால் அபராத எச்சரிக்கை!!
21 புரட்டாசி 2025 ஞாயிறு 17:54 | பார்வைகள் : 3377
மலாகோப் நகர மன்றத்தின் முன்பாக பாலஸ்தீன கொடி பறந்ததை நீக்குமாறு நிர்வாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையும், ப்ரீபெக்சர் அலெக்ஸாண்ட்ர் பிருகேர் அதற்கான சட்ட நடவடிக்கையை (référé exécution) தொடங்கியதையும் அடுத்ததாக நகரம் மீறியுள்ளது.
நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து, மேயர் ஜாக்கலின் பெல்ஹோம் கொடியை அகற்ற மறுத்துள்ளார். இதற்காக la préfecture des Hauts-de-Seine அலுவலகம் நிதியிடைச்சூழலுடன் கூடிய வழக்கை தொடர உள்ளது.
மலாகோப் நகரம், சர்வதேச சமாதான நாளில் கூட்டம் ஒன்றை நடத்தி கொடியை பறக்கவிட்டது. மேலும் பிரான்ஸ், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் திங்கள் நாளிலும் கொடி பறக்கும் எனத் தெரிகிறது. “செவ்வாய்க்கிழமை அதை அகற்றுவோம்; அபராதம் வந்தால் செலுத்துவோம்” என மேயர் கூறியுள்ளார். இதேபோல் மற்ற நகரங்களிலும் (பனியோ, ஜெனேவிலியர், நாந்) பாலஸ்தீனக் கொடியை ஏற்றும் திட்டம் உள்ளது, என préfecture அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan