5 மாவட்டங்கள் மழை - வெள்ள அபாய மஞ்சள் எச்சரிக்கையில்!
28 ஆவணி 2025 வியாழன் 10:21 | பார்வைகள் : 975
இந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 29) மழை-வெள்ள அபாயம் காரணமாக 5 மாவட்டங்களுக்கு Météo-France மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:
Charente-Maritime
Gironde
Landes
Savoie
Haute-Savoie
வானிலை ஆய்வாளர்களின் எச்சரிக்கை:
"வானிலை அபாயங்கள் அல்லது வெள்ளப் பகுதிகளில் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள். இப்பகுதிகளில் சாதாரணமான ஆனால் இசடுதியான வானிலை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன."
வெள்ளிக்கிழமை 59 மாவட்டங்களுக்குபுயல் அபாயம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan