ZTL : குற்றப்பணம் பிற்போடப்படுகிறது!!
5 புரட்டாசி 2025 வெள்ளி 09:55 | பார்வைகள் : 2249
குறைந்த உமிழ்வு மண்டலப்பகுதிகளில் (zone à trafic limité) வாகனங்களை செலுத்துவோருக்கான குற்றப்பணம் அறவிடும் திட்டம் பிற்போடப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் நவம்பர் முதல் இந்த குறைந்த உமிழ்வு பகுதிகள் நடைமுக்கு வந்திருந்தன. அதன் பின்னர் மாசடைவு 8% சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இது மிகச்சிறந்த முன்னேற்றம் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்த விதியை மீறும் வாகன சாரதிகளுக்கு ஒருவருடம் கழித்து குற்றப்பபணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஆறுமாத காலத்துக்கு இந்த திட்டம் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan