ZTL : குற்றப்பணம் பிற்போடப்படுகிறது!!
5 புரட்டாசி 2025 வெள்ளி 09:55 | பார்வைகள் : 2470
குறைந்த உமிழ்வு மண்டலப்பகுதிகளில் (zone à trafic limité) வாகனங்களை செலுத்துவோருக்கான குற்றப்பணம் அறவிடும் திட்டம் பிற்போடப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் நவம்பர் முதல் இந்த குறைந்த உமிழ்வு பகுதிகள் நடைமுக்கு வந்திருந்தன. அதன் பின்னர் மாசடைவு 8% சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இது மிகச்சிறந்த முன்னேற்றம் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்த விதியை மீறும் வாகன சாரதிகளுக்கு ஒருவருடம் கழித்து குற்றப்பபணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஆறுமாத காலத்துக்கு இந்த திட்டம் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan