யாழில் சகோதரியுடன் வசித்து வந்தவர் சடலமாக மீட்பு

29 ஆடி 2025 செவ்வாய் 16:01 | பார்வைகள் : 943
யாழ்ப்பாணத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் , மணியம் தோட்டம் , 1ஆம் குறுக்குத் தெருவைச், சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரும் , அவரது 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1