Gare du Nord நிலையத்தில் பரபரப்பு.. பயணிகள் அவசர வெளியேற்றம்..!!
17 ஆடி 2025 வியாழன் 23:28 | பார்வைகள் : 11068
Gare du Nord நிலையத்தில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஜூலை 17, வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. தொடருந்து நிலையத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக காவல்துறையினர் சந்தேகித்ததை அடுத்து, உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
4 ஆம் 5 ஆம் இலக்க மெற்றோக்களும், RER களில், B மற்றும் D சேவைகளும் தடைப்பட்டன.
பின்னர் தொடருந்து நிலையம் முற்றாக சோதனையிடப்பட்டு, பிரச்சனைகள் ஏதும் இல்லை என தெரியவந்ததுடன், பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சேவைகள் ஒன்றரை மணிநேர தாமதத்துடன் ஆரம்பமானது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan