போருக்கு பின் பொதுவெளியில் தோன்றிய அயதுல்லா அலி கமேனி
6 ஆடி 2025 ஞாயிறு 14:35 | பார்வைகள் : 1960
ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் முதல் முறையாக பொதுவில் தோன்றினார்.
இஸ்ரேலுடனான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி, சனிக்கிழமை அன்று தெஹ்ரானில் நடந்த ஒரு பெரிய மத விழாவில் பங்கேற்றார்.
இது 12 நாள் வான்வழி மோதல் தொடங்கியதில் இருந்து கமேனி ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாக பரவலான தகவல்கள் வந்தது.
இந்த நிலையில்தான் முதல் முறையாக அவர் பொதுவெளியில் தோன்றியுள்ளார்.
அவர் கூட்டத்தினரை நோக்கி கையசைத்து, கோஷம் எழுப்பிய மக்களை நோக்கி தலையாட்டியபடியும் சென்ற வீடியோக்களை ஈரானின் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan