Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

9 சித்திரை 2025 புதன் 09:09 | பார்வைகள் : 2944


2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025 அன்று முடிவடையும்.

முதல் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே 09 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்