புயல் : ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

21 பங்குனி 2025 வெள்ளி 07:17 | பார்வைகள் : 12346
பிரான்சின் ஏழு மாவட்டங்களுக்கு புயல், கடற் கொந்தளிப்பு போன்ற அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 21, இன்று வெள்ளிக்கிழமை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல்!!
Haute-Garonne, Tarn, Hérault, Gard மற்றும் Bouches-du-Rhône ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு புயல் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்சமாக மணிக்கு 120 கி,மீ வேகத்தில் புயல் வீசும் என தெரிவிக்கப்படுகிறது.
vagues-submersion!!
கடற்கொந்தளிப்பு காரணமாக Pyrénées-Orientales, Aude மற்றும் Hérault ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் Hérault மாவட்டத்துக்கு இரண்டு புயல் மற்றும் கடற்கொந்தளிப்பு என இரு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1