விவசாயக் கண்காட்சியில் இருந்து €30,000 யூரோக்கள் மதிப்புள்ள நாய்கள் திருட்டு!!
27 மாசி 2025 வியாழன் 16:00 | பார்வைகள் : 6777
பரிசில் இடம்பெற்று வரும் விவசாயக் கண்காட்சியில் இருந்து விலையுயர்ந்த மூன்று நாய்கள் திருடப்பட்டுள்ளன.
Eure-et-Loir மாவட்டத்தைச் சேர்ந்த நாய் விற்பனையாளர் ஒருவர் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்த வைத்திருந்த நாய்களே திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Texane, German Shepherd ஆகிய இரு இன நாய்களே திருடப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு €30,000 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 15 ஆம் வட்டார காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை அவை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan