யாழில் கோர விபத்தில் 21 வயது இளைஞன் பலி
20 மார்கழி 2024 வெள்ளி 13:22 | பார்வைகள் : 4583
யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் இடம்பெற்ற கார் - மோட்டார் சைக்கிள் விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan