கியூபாவில் மின்தடை! இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு

5 மார்கழி 2024 வியாழன் 15:46 | பார்வைகள் : 5090
கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெஇவிக்கப்படுகின்றது.
மின் தடை காரணமாக கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1