காசாவின் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்..! 4 குழந்தைகள் பலி
5 மார்கழி 2024 வியாழன் 08:40 | பார்வைகள் : 7534
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் 04-12-2024 அன்று வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலின் போது, அகதிகள் முகாமில் உள்ள தங்குமிடங்களுக்கு வெளியே கூடியிருந்த மக்கள் மீது வெடிகுண்டுகள் விழுந்து வெடித்துள்ளன.
இச்சம்பவத்தில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் அங்குள்ள மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan