தெற்கு பிரான்சில் புயல்... மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
5 கார்த்திகை 2024 செவ்வாய் 06:53 | பார்வைகள் : 7134
புயல் அனர்த்தம் காரணமாக பிரான்சின் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு பிரான்சில்- நவம்பர் 5, இன்று செவ்வாய்கிழமை காலை முதல் சீரான காலநிலை நிலவிவரும் வேளையில், நண்பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 70 கி.மீ வரை வேகமான காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aude, Hérault மற்றும் Pyrénées-Orientales ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 9 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan