தென்கொரியாவில் தீப்பரவல் - 7 பேர் பலி

23 ஆவணி 2024 வெள்ளி 11:21 | பார்வைகள் : 5916
தென்கொரியாவின் புச்யோன் (Bucheon) நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
தீப்பரவல் காரணமாக 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 மாடிகளைக் கொண்ட குறித்த விருந்தகத்தின் 8ஆவது மாடியிலேயே இந்த தீப்பவரல் ஏற்பட்டது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1