உணவக முற்றங்கள் நள்ளிரவு வரை திறக்க அனுமதி!!

16 பங்குனி 2024 சனி 07:41 | பார்வைகள் : 11622
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலத்தில் பரிசில் உள்ள உணவகங்கள் தங்களது முற்றங்களை (terraces) நள்ளிரவு வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலத்தின் போது இரவு 10 மணிவரை வழங்கப்படும் இந்த அனுமதி, இம்முறை நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த அனுமதி (ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம்) வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு கோடைகாலத்தின் போது 4,000 வரையான உணவகங்களுக்கு இந்த 'முற்றங்கள்' அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1