புயல் - வெள்ளம்! - ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
9 பங்குனி 2024 சனி 10:17 | பார்வைகள் : 20797
புயல் மற்றும் வெள்ளம் காரணமாக இன்று சனிக்கிழமை ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Lozère, Ardèche, Var மற்றும் Alpes-Maritimes ஆகிய மாவடங்களுக்கு மழை வெள்ளம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Gard, Gironde, Charente-Maritime ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Loire மற்றும் Haute-Loire மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி/மீ வரை புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Alpes-Maritimes மாவட்டத்துக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan