பிலிப்பைன்ஸில் டோக்சுரி புயல் -இருவர் பலி
27 ஆடி 2023 வியாழன் 05:42 | பார்வைகள் : 11421
பிலிப்பைன்ஸ் நாட்டில் டோக்சுரி புயல் தாக்கி வருகின்றது.
இந்த புயல் தாக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சக்திவாய்ந்த புயல் வீடுகளின் கூரைகளை சேதப்படுத்தியதாகவும், மரங்களை வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புயல் காரணமாக 16,000 மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 430 மைல் (700 கிமீ) காற்று மற்றும் மழையுடன் கூடிய புயலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan