தொலைபேசிகள், மடிக்கணனிகளை திருத்துவதற்கு அரசு கொடுப்பனவு!
23 மார்கழி 2023 சனி 08:35 | பார்வைகள் : 11005
தொலைபேசிகளையும், மடிக்கணனிகளையும் திருத்துவதற்கு அரசு கொடுப்பனவு வழங்க உள்ளது.
€25 யூரோக்களில் இருந்து €50 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. புதிய தொலைபேசிகள் மற்றும் மடிக்கணனிகள் வாங்குவதை தவிர்ப்பதற்காக, திரை உடைந்த அல்லது மின்கலன் பழுதடைந்த தொலைபேசிகளுக்கு €25 யூரோக்களும், மடிக்கணனிகளுக்கு €50 யூரோக்களும் கொடுப்பனவாக ஜனவரி 1, 2024 முதல் வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, வீட்டு உபயோகப்பொருட்களை திருத்துவதற்கு (சலவை இயந்திரம், சமையல் உபகரணங்கள் போன்றவை) அரசு கொடுப்பனவு வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan