பார்லிமென்ட்டில் கருத்துரிமை கழுத்து நெரிப்பு: ஸ்டாலின்
12 மார்கழி 2023 செவ்வாய் 10:50 | பார்வைகள் : 7234
பாராளுமன்றத்தில் கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
நடைபெற்று வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க., ராஜ்யசபா எம்.பி. அப்துல்லா , பெரியார் பெயரை குறிப்பிட்டு பேசிய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் வலைதளத்தில் ஸ்டாலின் கூறியது,
பாராளுமன்றத்தில் கருத்துரிமையின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது. மண்டல் பரிந்துரை அமல்படுத்த காரணமாக இருந்தவர் பெரியார் தான் என முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பாராளுமன்றத்தில் பேசினார். பெரியாரின் பெயரை எங்கும் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan