உலகம் ஏன் சுத்துது?
23 ஆவணி 2012 வியாழன் 07:41 | பார்வைகள் : 17685
சிஷ்யன் : சுவாமி உலகம் ஏன் இப்படி சுத்துது?
குரு : ஒரு கோட்டரு தண்ணி அடிச்சா மனுசனே சுத்தும் போது, 3 கோட்டரு தண்ணி இருக்குற உலகம் ஏன் சுத்தக் கூடாது?
இப்ப என்னால முடியாது...!
பெண்: சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறார். நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...
இன்ஸ்பெக்டர்: இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். கம்ப்ளைன்டு குடுத்துட்டு போங்க.
இன்ஸ்பெக்டர்: இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். கம்ப்ளைன்டு குடுத்துட்டு போங்க.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan