Paristamil Navigation Paristamil advert login

ரசம் வச்சு கொல்லப் பாக்குறா..........

ரசம் வச்சு கொல்லப் பாக்குறா..........

9 ஆடி 2013 செவ்வாய் 10:45 | பார்வைகள் : 17190


 நீதிபதி : ஏன் உன் மனைவியை விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தாய்?

 

குற்றவாளி : அவ மட்டும் என்னை ‘ரசம்' வைத்து கொல்லப் பாக்கலாங்களா...

 

இலவச திருமணத்தால வாழ்க்கையே போச்சு!  

 

என் கணவரோட ‘இலவச' போபியாவால இப்ப என் லைப்பே ஸ்பாயிலாயிடுச்சு... 

 

ஏன்..? என்னாச்சு..? 

 

இலவச திருமணம்னு அறிவிப்பு பார்த்துட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறார்.