என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்..!!

24 ஐப்பசி 2017 செவ்வாய் 14:11 | பார்வைகள் : 13862
நீதிபதி: உன் கணவனை ஏன் நீ கதிரையைத் தூக்கி ஓங்கி அடித்து அவரின் மண்டையை உடைத்தாய்?
மனைவி: என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்.
நீதிபதி: ஏன்??
மனைவி: நான் ஒரு பொம்பிளை, என்னால் எப்படி மேசை ஒன்றைத் தூக்கி அதனால் அடிக்க இயலும்? அதுதான் கதிரையால் அடித்தேன்.
நீதிபதி: ........???
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1