பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய ஏவுகணை சோதனை
15 வைகாசி 2026 வெள்ளி 08:36 | பார்வைகள் : 216
நீண்ட தூர இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரையில் இருந்து செலுத்தக்கூடிய ‘பத்தாஹ்-4’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான், கடந்த ஆண்டு செப்டம்பரில் சுமார் 750 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ‘பத்தாஹ்-4’ ஏவுகணை சோதனையை நடத்தியிருந்தது.
இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய பதிப்பான ‘பத்தாஹ்-4’ ஏவுகணை சோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அது வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.
அதிநவீன வழிசெலுத்தல் அமைப்புகளுடன் கூடிய இந்த ஏவுகணை, தொலைதூர இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan