வைரஸை எதிர்க்கும் செப்பு பாத்திரம்
30 பங்குனி 2020 திங்கள் 12:40 | பார்வைகள் : 12806
செம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கதவுகளில் வைரஸ்களும், பாக்டீரியாக்களும் இரண்டு மணி நேரம் வரையே உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செப்பு பாத்திரங்களுக்கும் அது பொருந்தும். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களில் மூன்று நாட்கள் வரை வைரஸ்கள் உயிர்வாழ்வது தெரியவந்துள்ளது. அதனால் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்று கிருமிகளுக்கு எதிர்ப்பு பொருளாக செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன. பண்டைய காலத்தில் செப்பு பாத்திரங்களை முன்னோர்கள் பயன்படுத்தியதற்கான காரணம் அறிவியல் பூர்வமாக இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்துவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan