சோம்ஸ்-எலிசேயை முடக்க திட்டமிடும் வாடகை மகிழுந்து சாரதிகள்!
21 ஆவணி 2025 வியாழன் 15:51 | பார்வைகள் : 6512
வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி, சோம்ஸ்-எலிசே பகுதியை வாடகை மகிழுந்து சாரதிகள் முடக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாடகை மகிழுந்துகளுக்காக கட்டணங்கள் குறைக்கப்படுவது வரும் செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனைக் கண்டித்து பல ஆர்ப்பாட்டங்கள் முன்னதாகவே இடம்பெற்றுள்ள போதும், மீதும் வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயை முடக்க உள்ளனர்.
Avenue des Champs-Elysées பகுதியினை வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் முடக்க உள்ளதாகவும், அத்தோடு விமான நிலையங்களுக்கான சேவைகள் முற்றாக நிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan