கிழக்குப் பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்!
25 ஆடி 2025 வெள்ளி 10:43 | பார்வைகள் : 8647
நாட்டின் கிழக்குப் பகுதிகளை இன்று ஜூலை 25, வெள்ளிக்கிழமை இடி மின்னல் தாக்க உள்ளது. 36 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை முதல் மிதமான வெப்பம் நிலவிவரும் நிலையில், பிற்பகல் முதல் இரவு 10 மணி முதல் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Meuse, Meurthe-et-Moselle, Moselle, Bas-Rhin, Haute-Marne, Vosges, Haut-Rhin, Territoire de Belfort, Haute-Saône, Doubs, Côte-d'Or, Jura, Saône-et-Loire, Nièvre, Allier, Loire, Puy-de-Dôme, Haute-Loire, Cantal, Corrèze, Lozère, Aveyron, Lot, Tarn, Rhône, Ain, Haute-Savoie, Savoie, Isère, Hautes-Alpes, Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Var, Haute-Corse மற்றும் Corse-du-Sud ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடி மின்னல் தாக்குதல்கள் வரும் வார இறுதியிலும் பல பகுதிகளில் தொடரும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan