இடி மின்னல் தாக்குதல் : 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
20 ஆடி 2025 ஞாயிறு 10:42 | பார்வைகள் : 7454
இடி மின்னல் தாக்குதல் காரணமாக இன்று ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல், மழை என சீரற்ற காலநிலை நிவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும் மஞ்சள் நிற எச்சரிக்கையும் நாட்டின் கிழக்கு பகுதியில் 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Drôme, Ardèche, Isère, Loire, Rhône, Savoie, Haute-Savoie, Ain, Saône-et-Loire, Côte-d'Or, Jura, Doubs, Territoire de Belfort, Haute-Marne, Vosges, Meuse, Meurthe-et-Moselle, Moselle, Haut-Rhin, Bas-Rhin, Aube ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan