வேட்டைத்துப்பாக்கியால் சுடப்பட்டு - 11 பேர் பலி!!
18 ஆடி 2025 வெள்ளி 11:17 | பார்வைகள் : 2690
காட்டு விலங்கு வேட்டையாடப்படும் போது இடம்பெற்ற தவறுதலான துப்பாக்கிச்சூடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்ற 2024-2025 பருவகாலத்தில் (வேட்டையாட அனுமதிக்கும் காலத்தில்) மொத்தமாக 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முந்தைய பருவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக பதிவாகியிருந்தது. இதற்கு முந்தைய 25 ஆண்டுகளில் இதுபோன்ற எண்ணிக்கையில் மரணங்கள் பதிவானதில்லை.
காட்டு விலங்கு என நினைத்து தவறுதலாக சுடப்பட்டதில் பலியானவர்களின் எண்ணிக்கையே இதுவாகும்.
வேட்டைக்காரர்களுக்கு இது தொடர்பில் முறையான பயிற்சி வகுப்புகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan