காட்டுத்தீ பரவும் அபாயம்! - மூன்று மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!!
16 ஆடி 2025 புதன் 06:33 | பார்வைகள் : 8605
ஜூலை 16, இன்று புதன்கிழமை நாட்டின் தெற்கு மாவட்டங்கள் மூன்றுக்கு காட்டுத்தீ பரவும் அபாயம் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Bouches-du-Rhône, Var மற்றும் Vaucluse ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு Aude, Hérault, Gard, Ardèche, Drôme மற்றும் Hautes-Alpes ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், காட்டுத்தீ வேகமாக பரவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan