பாராளுமன்றத்தை மீண்டும் கலைக்க வேண்டுமா? – 50 சதவீத மக்கள் ஆதரவு
4 ஆடி 2025 வெள்ளி 13:30 | பார்வைகள் : 1855
2024 ஜூன் மாதத்தில், எமானுவல் மக்ரோன் அப்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து, புதுத் தேர்தலை அறிவித்தார். இப்போது, அடுத்த வாரம் முதல், அவர் மீண்டும் அதே முடிவை எடுக்க அரசியல் அதிகாரம் பெறுகிறார். ஆனால், அவர் அதை செய்ய விருப்பமில்லாதவராக தெரிகிறார்.
பொதுமக்கள் மனநிலை
Ifop-Fiducial – Sud Radio கருத்துக்கணிப்பு (ஜூலை 2025):
50 சதவீத மக்கள் சட்டமன்றத்தை மீண்டும் கலைத்து, புதுப் தேர்தல் நடத்த வேண்டும் என விரும்புகின்றனர்.இது இது 9 புள்ளிகளால் அதிகரித்துள்ளது
அரசியல் சார்புகள்
இடதுசாரி ஆதரவாளர்கள்:
72% – La France insoumise (LFI)
60% – பசுமை கட்சி (Écologistes)
58% – சோசலிச கட்சி (PS)
வலதுசாரி ஆதரவாளர்கள்:
68% – Rassemblement Nationa (RN)
43% – Républicains
29% – மக்ரோனின் Renaissance கட்சி
பிரதமர் பாய்ரூ மீது நம்பிக்கை குறைவு
56% மக்கள் பிரதமர் பய்ரூ மற்றும் அவரது அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் (motion de censure) மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என விரும்புகின்றனர்
இது ஜனவரி 2025இல் இருந்த 41 சதவீத்தை விட 15 புள்ளிகள் அதிகம்
வலுவான எதிர்ப்பு:
87% – LFI
67% – RN
60% – Écologistes
குறைந்த எதிர்ப்பு:
35% – Républicains
18% – Renaissance
மக்களின் அதிரடியான மாற்றத்துக்கான விருப்பம் அதிகரித்து வருகிறது
மக்ரோன் தாராளமாக அரசியல் மீள்நவீனத்துவத்தை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்
ஜோர்தான் பார்தெல்லா (RN தலைவர்) 'நாடு முன்னேறவில்லை வீழ்ச்சி தொடர்கிறது"
இதை வைத்து மீண்டும் சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கலைத்தலுக்கும், அரசு கவிழ்ப்புக்கும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
ஆனால், மக்ரோனும், பய்ரூவும் இது குறித்து சுறுசுறுப்பாக இல்லை.
இது புதிய அரசியல் விகிதாசாரங்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan