பாகிஸ்தான் அணுஆயுத மேம்பாட்டில் தீவிரம்
27 வைகாசி 2025 செவ்வாய் 19:04 | பார்வைகள் : 3358
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் அணுஆயுத மேம்பாட்டில் தீவிரம் காட்டிவருகிறது.
இந்தியாவின் Operation Sindoor தாக்குதல் பாகிஸ்தானின் அணுஆயுத மிரட்டலை பூரணமாக முறியடித்துவிட்டது.
இந்த வெற்றிக்குப் பின்னர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "அணுஆயுத அடிப்படையிலான மிரட்டலை இந்தியா இனி சகித்துக்கொள்ளாது" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் தற்போது சுமார் 170 அணுஆயுதங்களை கொண்டுள்ளது. இதில் 36 விமானம் மூலம் ஏவப்படும் வகைகளும், 126 நிலைத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளும், 8 கடற்படையைச் சார்ந்த ஏவுகணைகளும் உள்ளன.
பாகிஸ்தான் அணுஆயுதங்களை நவீனமாக்கி வருகிறது என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் ஆபத்தான அணுஆயுத கையாளுதலை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என IAEA-வை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் திடமான தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தன் அணு ஆயுத திறனை விரைவாக மேம்படுத்த முயல்கிறது. ஆனால் இந்தியாவின் நிலை தெளிவாகும்: மிரட்டல்கள் இனி பயனளிக்காது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan