Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் இடம்பெற்ற பயங்கரம்-13 பேருக்கு நேர்ந்த கதி!

கனடாவில் இடம்பெற்ற பயங்கரம்-13 பேருக்கு நேர்ந்த கதி!

8 பங்குனி 2025 சனி 08:59 | பார்வைகள் : 3583


கனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ரொறன்ரோவில் மதுபானசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில்  இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்  நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்