வெள்ளம்.. மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
1 மாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 12617
பெப்ரவரி 1 ஆம் திகதி, இன்று சனிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மூன்று மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை; (Vigilance rouge) விடுக்கப்பட்டுள்ளது.

Ille-et-Vilaine (35)
Loire-Atlantique (44)
Morbihan (56)
ஆகிய மூன்று மாவட்டங்களில் 70 தொடக்கம் 90 மி.மீ மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், அங்கு வெள்ள பாதிப்புகள் பெருமளவில் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு, அம்மூன்று மாவட்டங்களுக்கும் ‘சிவப்பு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பனிப்பொழிவு, பனிச்சரிவு, வேகமான காற்று போன்ற அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு (இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்கள் உட்பட) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan