€13 மில்லியன் யூரோக்கள் வென்ற தம்பதியினர்!!

14 மாசி 2025 வெள்ளி 17:47 | பார்வைகள் : 6636
அதிஷ்டலாபச் சீட்டில் தம்பதியினர் இருவர் €13 மில்லியன் யூரோக்கள் வென்றுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற Loto சீட்டிழுப்பில் இத்தொகை வெல்லப்பட்டுள்ளது. Nord மாவட்டத்தின் Boulogne-sur-Mer நகரில் வசிக்கும் தம்பதியினர் இருவரே இத்தொகையை வென்றதாக Française des Jeux நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையினை வைத்து அவர்கள் வீடொன்று வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை அவர்கள் Tahiti அல்லது Bali தீவுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1