சோம்ப்ஸ்-எலிசே அருகே கொள்ளை.. சேதம் 200,000 யூரோக்கள்!!
11 தை 2025 சனி 09:29 | பார்வைகள் : 15052
சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகே உள்ள கடை ஒன்று ,கொள்ளையிடப்பட்டுள்ளது. மொத்தமாக 200,000 யூரோக்கள் பெறுமதியுள்ள பொருட்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் Rue Marignan வீதியில் உள்ள கடை ஒன்றிலேயே ஜனவரி 9 ஆம் திகதி வியாழக்கிழமை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கடை ஒன்றுக்குள் முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் உள் நுழைந்த கொள்ளையர்கள் நால்வர், கடையின் ஊழியர்களை மிரட்டி கடையினை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan