பனிப்பொழிவு தொடர்கிறது... நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
7 தை 2025 செவ்வாய் 15:51 | பார்வைகள் : 7489
நாட்டின் வடக்கு பகுதிகளில் அதிகளவு பனிப்பொழிவு பதிவாகி வருகிறது. அது நாளை ஜனவரி 8, புதன்கிழமையும் தொடர்வதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
Seine-Maritime, Nord, Pas-de-Calais மற்றும் Somme ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ”செம்மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 5 தொடக்கம் 10 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செல்லும் படியும், அதிகபட்சமாக மணிக்கு 20 கி.மீ வேகத்தில் பயணிக்கும் படியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan