புயல்.. பனிச்சரிவு.. ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
21 மார்கழி 2024 சனி 18:44 | பார்வைகள் : 6267
நாளை, டிசம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை, புயல் காற்று மற்றும் பனிச்சரிவு போன்ற அனர்த்தங்கள் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Channel, Ille-et-Vilaine மற்றும் Côtes-d'Armor ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 110 கி.மீ வேகம் வரை புயல் வீசலாம் என எதிர்வுகூறப்படுள்ளது.
Isère, Savoie மற்றும் Haute-Savoie ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பனிச்சரிவு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அங்கும் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan