ஒலிம்பிக் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பெண்களின் சிலைகள் பாராளுமன்றத்தில் பார்வைக்கு..!
13 புரட்டாசி 2024 வெள்ளி 09:56 | பார்வைகள் : 16812
ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வின் போது 10 பெண்களின் உருவச் சிலை சென் நதியில் காட்சிப்படுத்தப்பட்டது. அவர்களின் இந்த சிலைகள் விரைவில் தேசிய பாராளுமன்றத்தில் (l'Assemblée nationale) காட்சிப்படுத்தப்பட உள்ளது.
செப்டம்பர் 23 ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை அவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. அவற்றை பார்வையிடுவதற்கான நுழைவுச் சிட்டைகள் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட்ட வெள்ளிக்குதிரை பரிஸ் நகரசபையில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan