ஒலிம்பிக் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பெண்களின் சிலைகள் பாராளுமன்றத்தில் பார்வைக்கு..!

13 புரட்டாசி 2024 வெள்ளி 09:56 | பார்வைகள் : 11189
ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வின் போது 10 பெண்களின் உருவச் சிலை சென் நதியில் காட்சிப்படுத்தப்பட்டது. அவர்களின் இந்த சிலைகள் விரைவில் தேசிய பாராளுமன்றத்தில் (l'Assemblée nationale) காட்சிப்படுத்தப்பட உள்ளது.
செப்டம்பர் 23 ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை அவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. அவற்றை பார்வையிடுவதற்கான நுழைவுச் சிட்டைகள் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட்ட வெள்ளிக்குதிரை பரிஸ் நகரசபையில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1