■ Roland-Garros அரங்கில் இருந்து நகை, பணம் திருட்டு..!
29 புரட்டாசி 2024 ஞாயிறு 17:37 | பார்வைகள் : 9237
பரிசில் உள்ள Roland-Garros அரங்கில் இருந்து நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவம் செப்டம்பர் 26, வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 20,000 யூரோக்கள் மதிப்புள்ள நகை மற்றும் €11,000 யூரோக்கள் பணம் போன்றவை கொள்ளையிடப்பட்டுள்ளன.
மறுநாள் காலையே இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan