லெபனான்... ’21 நாட்கள்’ போர் நிறுத்தத்தம் கோரும் பிரான்ஸ்.. !!
26 புரட்டாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 7947
லெபனான் மீது இஸ்ரேல் இடைவிடாமல் தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று செப்டம்பர் 25, புதன்கிழமை அவரசமாக ஐ.நா பாதுகாப்புச் சபை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கூட்டப்பட்டது. அதனை தலமையேற்று நடாத்திய பிரான்ஸ், “அவசரமாக 21 நாட்கள் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுகிறோம்” என தெரிவித்துள்ளது.
”மத்திய கிழக்கில் 21 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு நாங்கள் அமெரிக்க பங்காளியுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்!” என பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Noël Barrot நேற்று அமெரிக்காவில் வைத்து அறிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan