பிரெஞ்சுத் தீவுக்கு ஒதுக்கப்பட்ட €87 மில்லியன் யூரோக்கள்!!
25 புரட்டாசி 2024 புதன் 15:42 | பார்வைகள் : 14636
பொருளாதார அமைச்சராக Antoine Armand பதவியேற்ற சில நாட்களிலேயே, Nouvelle-Calédonie
பிரெஞ்சுத் தீவுக்கு €87 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கியுள்ளார்.
பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள Nouvelle-Calédonie தீவு, மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. அங்கு பலத்த வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை வன்முறையினால் 13 பேர் வரை பலியாகியுள்ளனர்.
"அங்கு ஏற்பட்டுள்ள அவசரகால நிதி பற்றாக்குறையை சமாளிக்க €87 மில்லியன் யூரோக்கள் நிதி வழங்கப்பட்டுள்ளது!" என பொருளாதார அமைச்சர் Antoine Armand தெரிவித்தார். அவர் அமைச்சராக பொறுப்பேற்று மேற்கொள்ளும் முதலாவது நிதி ஒதுக்கீடு இதுவாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan