மரதன் போட்டிகளிற்கு 10.000 காவற்துறையினர்!!
8 ஆவணி 2024 வியாழன் 07:55 | பார்வைகள் : 10479
இந்த வார இறுதியில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் பெண்கள், ஆண்களிற்கான மரதன் போட்டிகளின் பாதுகாப்பிற்காக, 10.000 காவற்துறையினர் பாதுகாப்புக் கடமையில் நாளை முதல் ஈடுபட உள்ளனர்.

சனிக்கிழமை 8:00 மணிக்கு ஆண்களின் மரதன் ஓட்டம் பரிஸ் மாநகரசபையான Hôtel de Ville இல் ஆரம்பித்து, வேர்செய் கோட்டை (Château de Versailles) உடாகச் சென்று, மீண்டும் பரிசின் இன்வலித் சதுக்கத்தை வந்தடைய உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை 8:00 மணிக்கு பெண்களின் மரதன் ஓட்டம் ஆரம்பமாகும்.
இரண்டு மரதன்களும் 42,195 கிலோமீற்றர்கள் தூரத்தைக் கொண்டவை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan