பரிசில் இருந்து கொங்கோவுக்கு.. 100,000 குரங்கம்மை தடுப்பூசி..!
4 புரட்டாசி 2024 புதன் 18:54 | பார்வைகள் : 10718
ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, தடுப்பூசிகளை வழங்குவதற்கு பிரான்ஸ் உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், நாளை செப்டம்பர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை முதல்கட்ட தடுப்பூசிகளை கொங்கோவுக்கு (République démocratique du Congo) அனுப்பி வைக்க உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு இந்த முதல்கட்ட தடுப்பூசிகள் அங்கு விநியோகிக்கப்படும் என பரிஸ் மருத்துவமனைகளுக்கான சபை ( AFP) அறிவித்துள்ளது.
ஆபிரிக்காவில் இதுவரை 17,500 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 629 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையிலேயே தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் கூட்டமைப்பு சபை வழியாக ஆபிரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது பிரான்ஸ்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan