■ சீரற்ற காலநிலை.. 24 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
15 ஆடி 2024 திங்கள் 08:37 | பார்வைகள் : 10100
இன்று ஜூலை 15, திங்கட்கிழமை நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் சீரற்ற காலநிலை நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
Meuse,
Meurthe-et-Moselle,
Moselle,
Bas-Rhin,
Haut-Rhin,
Jura,
Doubs,
Haute-Saône,
Vosges,
Saône-et-Loire,
Yonne,
Nièvre,
Aube,
Côte d'Or,
Haute-Marne,
Territoire de Belfort,
Ardennes,
Marne,
Rhône,
Ain,
Loire,
Haute-Loire,
Puy-de-Dôme,
Allier
ஆகிய 24 மாவட்டங்களில் பிற்பகல் 3 மணியின் பின்னர் இடியுடன்கூடிய மழை (orages) பதிவாக வாய்ப்புள்ளதாகவும், பலமான வீச வாய்ப்புள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறிக்கப்பட்டிருப்பதை கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan