பிரித்தானிய அரசருக்கு புற்றுநோய்! - ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட செய்தி!!
6 மாசி 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 15341
பிரித்தானிய அரசர் மூன்றாம் சாள்ஸ் (Charles III) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருவதாக அரசமாளிகை தெரிவித்துள்ளது.
அவர் உடல்நலக்குறைவில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என பல்வேறு உலகத்தலைவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இது தொடர்பாக தனது X சமூகவலைத்தளத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
'எங்கள் அனைத்து எண்ணங்களும் பிரிட்டிஷ் மக்கள் தொடர்பாக உள்ளன. எங்களது நட்பு தொடர்பாக உள்ளன!' என மக்ரோன் பதிவிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி, கனேடிய பிரதமர் உள்ளிட்ட பலரும் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan