25 மகிழுந்துகளுக்கு மேல் தீவைத்து எரித்த ஒருவர் கைது!
29 மார்கழி 2023 வெள்ளி 08:00 | பார்வைகள் : 9663
25 மகிழுந்துகளுக்கு மேல் தி வைத்து எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதுடைய ஒருவர் டிசம்பர் 27, புதன்கிழமை Deux-Sèvres நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். 26-27 ஆம் திகத்க்குட்பட்ட இரவில், குறித்த நபர் 25 மகிழுந்துகளை எரியூட்டியுள்ளார்.
Boulevard des Capucins, Place du Boël, Rue Jules-Ferry, Rue Lavoisier மற்றும் Place Jeanne d'Arc போன்ற பகுதிகளில் தரித்து நின்ற மகிழுந்துகளை இவர் எரியூட்டியுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan