தென்கிழக்கு பிரான்சில் பலத்த மழை! - Alpes-Maritimes மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை!
20 ஐப்பசி 2023 வெள்ளி 06:31 | பார்வைகள் : 12434
பிரான்சின் தென்கிழக்கு பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Alpes-Maritimes உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் பலத்த மழை பெய்யும் எனவும், அதிகபட்சமாக 200 மில்லிமீற்றர் மழை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Alpes-Maritimes மாவட்டத்துக்கு அதிகபட்சமாக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு உள்ள அனைத்து மழலையர் மற்றும் ஆரம்ப பாடசாலைகள் அனைத்தும் ஒன்று மூடப்பட்டுள்ளன.
அதேவேளை, 140 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan