ஸ்பெயின் பாடசாலையில் மாணவனின் வெறிச் செயல்...
29 புரட்டாசி 2023 வெள்ளி 07:29 | பார்வைகள் : 10083
ஸ்பெயினில் பாடசாலையில் 14 வயது சிறுவனொருவன் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கத்தியால் குத்தி கொடூரச் செயலில் ஈடுப்பட்டுள்ளார்.
28.09.2023 இல் தனது பையில் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளை எடுத்த குறித்த சிறுவன் அங்கிருந்த ஆசிரியரை விரட்டிச் சென்று அவரது கண்ணில் குத்தியுள்ளான்.
இதன் போது அவனைத் தடுக்க முயன்ற பிற ஆசிரியர்களையும், மாணவர்களையும் அச்சிறுவன் கத்தியால் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
சம்பவத்தில் 3 ஆசிரியர்களும் 2 மாணவர்களும் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை தாக்குதல் நடத்திய சிறுவனைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan